Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தாமதமாக சுதந்திர தினப் பரிசு… வெற்றிக்குப் பின் கோலி!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:59 IST)
இந்திய அணி நேற்று இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டை அபாரமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘எங்கள் அணி குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன். போட்ட திட்டத்தின் படி விளையாடினோம். முதல் 3 நாட்களில் பிட்ச் பெரிதாக உதவவில்லை. ஆனால் பூம்ராவும் ஷமியும் விளையாடியது அபாரம். ஒரு நாள் தாமதமானாலும் இதுதான் எங்கள் சுதந்திர தினப் பரிசு’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வி… தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments