Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:48 IST)
பயமுறுத்தும் மழை: இன்றைய பிளே ஆப் போட்டி நடக்குமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டி சரியாக ஏழு முப்பது மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் கொல்கத்தா மைதானத்தில் மழை மேகமாக இருப்பதாகவும் போட்டி ஆரம்பித்தாலும் இடையில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மழையால் பிளே ஆப் போட்டி பாதிக்கப்பட்டால் 5 ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் அதிலும் பாதிக்கப்பட்டால் சூப்பர் ஓவர் போட்டியாக மாற்றப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வி… தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments