Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:28 IST)
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் பிவி சிந்து இடம் பெற்று உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பிவி சிந்து சீனாவின் சாங் ஒய் மன் உடன் மோதினார் 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் பிவி சிந்து மிக அபாரமாக விளையாடி 21 - 12,  21 - 10 என்றால் நேர் செட்களில் வீராங்கனையை தோற்கடித்தார்.
 
 இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments