Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சாதனைப் படைத்த இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (11:19 IST)
பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். அவர்களில் யாரும் இன்னும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றாகும். இந்த சுற்றுக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் மணிகா.

பிரான்ஸின் ப்ரித்திகா பவடேவை அவர் 11-9, 11-6, 11-9, 11-7 ஆகிய நேர் செட்களில் வெற்றி பெற்று இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments