Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த தயார்; மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:33 IST)
இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உலக கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றன என்பதும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடந்து நீண்ட வருடமாகி விட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது
 
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையின் போது இரு அணிகளும் மோதிய போட்டியை காண கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குவிந்து உள்ளதை அடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments