Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சிலோனாவை விட்டு கண்ணீருடன் வெளியேறிய மெஸ்சி! – வைரலாகும் வீடியோ!

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (16:35 IST)
பிரபல கால்பந்து அணியான பார்சிலோனா அணியிலிருந்து லியோனல் மெஸ்சி வெளியேறும் நிலையில் அவர் அளித்த பேட்டி வைரலாகியுள்ளது.

பிரபல கால்பந்து அணி வீரரான லியோனல் மெஸ்சி கடந்த 17 ஆண்டுகளாக க்ளப் ஆட்டங்களில் எஃப்சி பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சகாக்களான சௌரெஸ் உள்ளிட்டோர் வேறு அணிகளுக்கு மாறிய போதும் தொடர்ந்து பார்சிலோனாவுக்காக விளையாடியவர் மெஸ்சி.

பார்சிலோனா என்றாலே மெஸ்சி என்ற அடையாளம் மாறி தற்போது ஒப்பந்தம் முடிந்து பார்சிலோனா அணியை விட்டு வெளியேறுகிறார் மெஸ்சி. இது கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அணியிலிருந்து விலகும் முன் பேட்டியளித்த மெஸ்சி கண்கள் கலங்க பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments