Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு கொரோனா – இலங்கையில் நடக்குமா தொடர்?

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:07 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மொயின் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியினர் இலங்கைக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்தனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதையடுத்து அவரும் அவருடன் நெருக்கமாக அமர்ந்து பயணித்த கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவர்கள் 14 ஆம் தேதி நடக்கும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments