Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி இல்லை: என்ன காரணம்?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (18:52 IST)
சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி இல்லை: என்ன காரணம்?
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஆன மொயின் அலி இடம் பெற மாட்டார் என சென்னை அணி தெரிவித்துள்ளது 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments