Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அணியிலிருந்து வெளியேறினார் முரளி விஜய்!!

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (09:01 IST)
காயம் காரணமாக முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து முரளி விஜய் வெளியேறினார்.

முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி “பி” பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரரான முரளி விஜய் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக எம்.சித்தார்த் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில் 37 அணிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினாலும் சேப்பாக்கம் டெஸ்ட்டில் கோலி எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments