Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:12 IST)
உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடந்த முதல் நாக்அவுட் சுற்றில் அமெரிக்க மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய நிலையில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது
 
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக விளையாடி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது 
 
இதனையடுத்து நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு பிரான்ஸ் மற்றும் போலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments