Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.எஸ்.கே அணியில் இணைந்த புதிய ஆஸ்திரேலிய வீரர்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:43 IST)
சி.எஸ்.கே அணியில் இணைந்த புதிய ஆஸ்திரேலிய வீரர்!
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணி தற்போது விராட் கோலி அணியுடன் முதல் போட்டியில் வெல்லுமா என்பதை இன்று பொறுத்திருந்து பார்ப்போம் 
 
நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் சென்னை அணியில் ஜோஸ் ஹேசல்வுட் விலகியதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரெண்டார்ப் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதல் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments