Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய விதி: பிசிசிஐ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (11:13 IST)
டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய விதி அறிமுகம் செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ஐ பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முஸ்டாபா அலி தொடரிலிருந்து உள்ளூரில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதி அமலுக்கு வரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது 
 
பிசிசி அறிவித்துள்ள புதிய விதியின்படி டாஸ் போடும்போது அறிவிக்கப்படும் 11 வீரர்களுடன் நான்கு சப்ஸ்டிடியூட் வீரர்களையும் அறிவிக்க வேண்டும் என்றும் அந்த நால்வரில் யாரேனும் ஒருவரை இம்பாக்ட் வீரராக தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவர் முடிவுக்குள் இந்த விதியின் கீழ் அணிகள் இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments