Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 68 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (22:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி-20 போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது


 


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக இந்தியா 8 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே நியூசிலாந்து அணி வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் 68 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments