Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:02 IST)
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது.
 
இந்த நிலையில் 307 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 47.1 ஒரு ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
நியூசிலாந்து அணியின் டாம் லாதம் மிக அபாரமாக விளையாடி 145 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கேப்டன் வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments