Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:25 IST)
கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!
கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் நியூசிலாந்து வீரர் ஒருவர் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். 
 
நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 38 வயதான இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக சமீபத்தில் அறிவித்தவுடன் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது
 
இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடி ராஸ் டெய்லர் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறும் போது கண்ணீருடன் விடைபெற்றார்
 
மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் அவர் 15,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments