Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஆப் டிக்கெட் பெற்றவர்களுக்கு இலவச ரயில் சேவை கிடையாது: சென்னை மெட்ரோ

Webdunia
சனி, 20 மே 2023 (15:28 IST)
சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு பிளே ஆப்போட்டிகளில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை கிடையாது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் பயணம் என மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. 
 
அதுமட்டுமின்றி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய திரைகளில் போட்டியை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு பிளே ஆப்போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
பிசிசிஐ தரப்பிடம் இருந்து எந்த கோரிக்கையும் வைக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேட்டூர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபிக்கு மீண்டும் ஒரு வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments