Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர் - ஒடிசா அரசு!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:22 IST)
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் தொடரும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. 

 
சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. வெங்கலப் பதக்கத்திற்காக போராடி தோல்வியடைந்தது இந்திய மகளிர் அணி. ஆனாலும், இரு அணிகளில் உள்ள் வீரர், வீராங்கணைகளுக்கும் வாழ்த்துக்களும் பரிசு தொகைகளும் குவிந்தது. 
 
இந்நிலையில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் தொடரும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஆம், 2018 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந்துவந்த சஹாரா நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெற்றது. வேறு யாரும் ஸ்பான்சர்ஷிப்புக்கு முன்வரவும் இல்லை.
 
அப்போது தான் ஒடிசா அரசு தலையிட்டு ஹாக்கி இந்தியாவுடன் ரூ.100 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருக்க முடிவு செய்தது. தற்போது அடுத்த 10 ஆண்டுகளுக்கும்  ஸ்பான்சர்ஷிப்பை தர முன்வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments