Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அளவிலான தடகள போட்டி.. ஒரே ஒருவர் ஓடி தங்கம் வென்ற அதிசயம்..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (15:41 IST)
டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் ஒரே ஒரு வீரர் மட்டும் ஓடி அவர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பிரிவு ஆரம்பிக்க இருந்த நிலையில் அந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் ஏழு பேர் திடீரென வரவில்லை. 
 
எட்டு பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊக்க மருந்து சோதனைக்கு பயந்து ஏழு பேர் போட்டிக்கு வராமல் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து ஊக்க மருந்து சோதனை செய்யப்பட்ட ஒரே ஒரு வீரர் மட்டும் ஓடி அவர் தங்கப்பதக்கம் என்று உள்ளார். இது குறித்து லலித் குமார் என்ற அந்த தங்கம் என்ற வீரர் கூறிய போது ஒவ்வொரு ஆண்டும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றும் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments