Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்: பரிதாபத்தில் ஆஸ்திரேலியா

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (07:45 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து தொடரை வென்றுள்ளது 
 
நேற்றைய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
 
இதனை அடுத்து 211 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 37.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை பாகிஸ்தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்  ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments