Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:18 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 31வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோத உள்ளன இந்த போட்டிக்கு சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதலில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின் அபாரமான பந்து வீச்சின் மூலம் நமீபியாவை மிகக் குறைந்த ரன்களில் சுருட்டி மேலும் ரன் ரேட்டை அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
பாகிஸ்தான் அணி ஏற்கனவே இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் நமீபியா 3 ஒரு போட்டியில் விளையாடி ஒரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments