Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல விளையாட்டு வீரர் கைது ! போலீஸார் அதிரடி

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (16:28 IST)
பிரேசில் நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது நடுவரை தலையால் முட்டிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே என்ற பகுதியில் கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில், சாபாலே என்ற அணியுடன்  குவாரணி என்ற அணியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ரோட்ரிகோ கிரிவெல்லரே என்பவர் நடுவராக இருந்தார். அப்போது, வில்லியம் ரிபிரோவுக்கு அவர் ஃபீ கிக் கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில்,கோபம் அடைந்த வில்லியம் ரிபிரோ நடுவரை தலையால் முட்டினார். இதில் நடுவர் கிழே சரிந்தார். உடனே அருகே இருந்த சக வீரர்கள் நடுவரை ஈட்டு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர். இதையடுத்து, வில்லியம் ரிபிரோ என்பவர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments