Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம் – டக் அவுட் ஆகி ஏமாற்றிய வீரர்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:42 IST)
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இன்று களமிறங்கிய அவர் வெறும் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து எல் பி டபுள் யு முறையில் டக் அவுட் ஆனார்.

அவரது பேட்டிங் ஆடும்  முறையும் வித்தியாசமாக இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னாள் வீரர் சந்தர பால் போல அவர் ஸ்டம்புகளை மறைத்துக்கொண்டு ஆடினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments