Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரரை சாதிய ரீதியாக பேசிய யுவராஜ் சிங்....போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:15 IST)
இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது முன்னால் இந்திய அணு வீரர் யுவராஜ் சிங், சாதிய ரீதியிலான விமர்சனம் தெரிவித்ததால் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யுவராஜ் மற்றும் சாஹல் இருவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் உரையாடினர்.

அப்போது,  சாஹல் மீது யுவராஜ் சாதிய ரீதியிலான வார்த்தையைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதில், வட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மக்களை பற்றி பேசியதாகத் தெரிகிறது.

இதனால் போலீஸார் யுவராஜ்சிங்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments