Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு தான் நீட் தேர்வு வைக்கப்படுகிறது: ப்ரியாவின் பயிற்சியாளர் பேட்டி

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (18:10 IST)
இதுக்கு தான் நீட் தேர்வு வைக்கப்படுகிறது: ப்ரியாவின் பயிற்சியாளர் பேட்டி
கால்பந்து வீராங்கனை ப்ரியா மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த நிலையில் இதற்கு தான் தரமான மருத்துவர்களை உருவாக்க நீட்தேர்வு வைக்கப்படுகிறது என ப்ரியாவின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
 
கால்பந்து விளையாட்டில் கடலில் கிடைக்காத முத்துப்போன்ற வீராங்கனை ப்ரியா என்றும் சிறுத்தை போல் அவர் ஓடக்கூடியவர் என்றும் அவரது பயிற்சியாளர் கோயல் தெரிவித்துள்ளார் 
 
ப்ரியாவுக்கு 6 அறுவை சிகிச்சை மற்றும் 40 தையல் எதற்காக போட்டார்கள் என கேள்வி எழுப்பிய ஜோயல் சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் இல்லாததால்தான் அரசு மருத்துவமனையில் ப்ரியா அனுமதிக்கப் பட்டார் என்றும் அறுவை சிகிச்சை முடிந்ததும் காலில் கட்டப்பட்ட கட்டுக்களை அகற்றாமல் மருத்துவர்கள் இருந்து உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மருத்துவமனையில் இருக்கும் போது மிக தைரியமாக நான் மீண்டு வருவேன் என்று ப்ரியா நம்பிக்கை அளித்தார் என்றும் இந்திய கால்பந்து அணி ஒரு சிறந்த வீராங்கனையை இழந்து விட்டது என்றும் தெரிவித்தார்
 
மருத்துவரின் அலட்சியத்தால் இந்த துயரம் நிகழ்ந்து உள்ளதாகவும் இதற்காக தான் தரமான மருத்துவர்களை உருவாக்க நீட்தேர்வு வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments