Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: ஃபைனலுக்கு தகுதி பெற்றது பெங்களூர் அணி

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (08:04 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வந்த புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் முதல் 30ஆம் தேதி முதல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கிய நிலையில் பெங்களூர் அணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் பிளே ஆப் போட்டி ஒன்றில் உபி அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும்.

ஜனவரி 5ஆம் தேதி மும்பையில் இறுதி போட்டி நடைபெறும். இந்த இறுதியில் இடம் பெற போவது உபி அணியா? அல்லது குஜராத் அணியா? என்பதையும் 2018ஆம் ஆண்டின் புரோ கபடி சாம்பியன் யார்? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments