Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (22:30 IST)
புரோ கபடி தொடரில் இன்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில் பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
 
 
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 35 புள்ளிகளும், மும்பை அணி 33 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்களூரு அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
 
அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 51 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 31 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து தெலுங்கு டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
 
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments