Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சல்மான் கான் டுவீட்டிற்கு பஞ்சாப் அணி பயிற்சியாளர் உருக்கம் !

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:26 IST)
ஐபிஎல் 14 வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ,மோதவுள்ளன.

இந்நிலையில்,பாலிவுட் நடிகர் சல்மான் கான், கடந்த 2014 ஆம் ஆண்டு ப்ரு பதிவிட்டிருந்தார். அதில். பிரீத்தி ஜிண்டா டீம் வின் பண்ணியாயிற்றா ..? எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த டுவீட்டிற்கு பஞ்சப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர், ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இன்று எங்கள் அணியின் ஆட்டம் தொடங்கவுள்ளது. எனது ஆசை என்னவெனில் சல்மானின் டுவீட்டிற்கு இத்தொடரில் ஒரே ஒரு ஆம் சொல்ல வேண்டும் என்பதுதான் எனப் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் அணி ஒரு முறை கூட்ட கோப்பை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments