Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு: வெண்கலம் வென்றார் பிவி சிந்து

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (19:31 IST)
மேலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு: வெண்கலம் வென்றார் பிவி சிந்து
ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது 
 
ஏற்கனவே இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் கற்றுக்கொடுத்து உள்ள பிவி சிந்து தற்போது மீண்டும் பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளதை அடுத்து இந்திய வீராங்கனைகளில் முதல் முறையாக இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று கொடுத்த வீராங்கனை பிவி சிந்து என்ற பெருமையை பெற்றுள்ளார்
 
இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் தற்போது பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரபலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து பிவி சிந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பிவி சிந்து சீனா வீராங்கனையை 21-13, 21-15 என்ற நேர் செட்களில் வென்றார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments