Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழ்நாடு அணி அபார வெற்றி

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:33 IST)
ranjith
ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் பி பிரிவில் தமிழ்நாடு மற்றும் அசாம் அணிகளான போட்டியில் தமிழ்நாடு அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து 540 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து பேட்டிங் செய்த அசாம் அணி 266 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து ஃபாலோ ஆன் ஆன அசாம் மீண்டும் இரண்டாவது இன்னிசை விளையாடிய நிலையில் அந்த அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தால் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments