Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (18:42 IST)
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இப்போதைக்கு ஓய்வு குறித்து நான் எதுவும் யோசிக்கவில்லை என்றும் வயதாகும்போது கூடுதலாக பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக நான் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன் என்றும் இருந்தாலும் போதும் என்ற எண்ணம் எனக்கு எப்போது வருகிறதோ அப்போது நான் ஓய்வு பெற்று விடுவேன் என்றும் தெரிவித்தார்.

எனக்கு நானே எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொள்ளவில்லை என்றும் அதன் மூலம் ஆட்டத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றை இழக்க  விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

எல்லோரும் இந்திய அணிக்கு வருகிறோம், விளையாடுகிறோம், வெளியேறுகிறோம். அந்த பணியை செய்ய மற்றொருவர் வருவார். அதுதான் இந்தியன் கிரிக்கெட் என்று அஸ்வின் கூறினார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments