Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் இரண்டு இடங்களுக்குள் செல்லும் வாய்ப்பை இழந்த ஆர் சி பி!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:04 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் ஆர் சி பி அணி தோல்வியை தழுவியது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. அதன் பின்னர் ஆடிய பெங்களூர் அணி கடைசி ஓவரில் 13 ரன்களை சேர்க்க முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இத்தனைக்கும் களத்தில் டிவில்லியர்ஸ் இருந்தார். இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் ஆர் சி பி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஏனென்றால் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நெட் ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் உள்ளன. இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments