Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த சீசனின் முதல் அரைசதம்… ஃபார்முக்கு திரும்பிய கோலி!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (17:26 IST)
ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்றைய முதல் போட்டியில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த ஆர் சி பி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளஸ்சி சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இந்த தொடர் முழுவதும் பார்ம் அவுட்டில் இருக்கும் கோலி நிதானமாக விளையாடினார்.

இந்த சீசனின் முதல் அரைசதத்தை அடித்த கோலி 52 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரிகளும் 1 சிக்சஸரும் அடக்கம். ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments