Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட்டின் இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது… ரிக்கி பாண்டிங் கருத்து!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (12:06 IST)
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பையைக் கணக்கில் கொண்டே அவரை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்நிலையில் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டது பற்றி ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் ‘எனக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டது ஆச்சர்யமாக இருக்கிறது. எனக்கு அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி தெரியாது. ஆனால் அவருக்கு சிறுவயதில் குழந்தைகள் இருக்கும் என நினைக்கிறேன். அதனால் அவரின் இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. ஐபிஎல் தொடரின் போது என்னை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொள்ள சொல்லி பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் என்னால் அதிக நேரத்தை செலவிட முடியாது என்பதால் நான் மறுத்துவிட்டேன் ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments