Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸை இழந்ததும் ரிஷப் பண்ட் அழுகை… இணையத்தில் வைரல்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (10:57 IST)
நேற்று ஐபிஎல் லீக் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் நடந்தன. இதில் ஒரு போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸும் ராயல் சேலஞ்சர் பெங்களூருவும் மோதின.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிந்துவிட்டன. நேற்று நடந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் புள்ளிப்பட்டியலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்நிலையில் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி பல சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டிருந்தது.

இந்த போட்டியின் டாஸில் ஆர்சிபி கேப்டன் கோலி டாஸ் வென்றார். அப்போது மற்றொரு கேப்டனான ரிஷப் பண்ட் போலியாக அழ ஆரம்பித்தார். அதைப் பார்த்து கோலி சிரிக்க மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அதை திரையில் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். இது சம்மந்தமான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments