Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் விளையாடுவார்: விராத் கோஹ்லி

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (18:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ளது 
 
இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலும் இடம் பெறும் வீரர்கள் யார் யாராக இருக்கும் என்ற கணிப்பு ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சென்னை மைதானம் பேட்டிங்கிற்கு இருக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments