Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோஹ்லிக்கு அடுத்து இவர்தான்: கங்குலி

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (15:16 IST)
விராட் கோஹ்லிக்கு அடுத்து ரோகித் சர்மாதான் மதிப்புமிக்க் வீரர் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் படுதோல்வி அடைந்தது.
 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, இந்திய அணி டி20 தொடரில் வெற்றி பெற உதவினார். முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார்.
 
இந்திய அணி வெற்றி பெற அதிகளவில் ரன்கள் குவித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் ரோகித் சர்மா எதிரணிகளை மிரட்டும் தொடக்க வீரராக மாறி வருகிறார்.
 
ரோகித் சர்மா களத்தில் நின்றாலே எதிர் அணிகள் கேப்டன்கள் கதி களங்குகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 
விராட் கோஹ்லிக்கு அடுத்து ரோகித் சர்மாதான் மதிப்புமிக்க வீரர் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments