Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றில் இருந்து குணமான ரோஹித் ஷர்மா… எப்போது அணியில்?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (14:34 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே நடந்து வரும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மாவுக்கு எடுக்கப்பட்ட கோவிட் சோதனையில் அவர் முழுவதும் குணமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து டி 20 அணிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments