Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விடுங்கள்… ரோஹித் ஷர்மா கருத்து!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:42 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விட்டால் அவர் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடுவார் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரை அவர் போக்கில் விளையாட விடவேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘ரிஷப் பன்ட் அபாரமாக விளையாடி வருகிறார். அவரை அவர் போக்கில் விளையாட விட்டால் மேட்ச் வின்னராக ஜொலிப்பார். அவர் மீது தேவையில்லாத பிரஷரை போடுவது தேவையில்லாதது. அவரைப் போட்டியை அனுபவித்து ஆட நாம் நேரம் கொடுக்க வேண்டும். அதை தான் அணி நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் அவர் பாடங்களைக் கற்று வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments