Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிபோட்டி: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (11:50 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கிடம் தோல்வியடைந்தார்.
 
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் சமீபத்தில்  தொடங்கியது. முந்தைய ஆட்டங்களில் விறுவிறுப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சாய்னா, நேற்றைய ஆட்டத்தில் சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
 
முதலில் தாய் ஜூ வசம் சென்ற ஆட்டம், பின்னர் சாய்னா கைவசம் வந்தது. இருப்பினும் தாய் ஜூ 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments