Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த லாஜிக் பார்த்தால் யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாது…. சந்தீப் ஷர்மா டீவிட்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:50 IST)
ஐபிஎல் தொடர்களின் மூலம் கவனம் பெற்ற சந்தீப் சர்மா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு பாடகி ரிஹானா, கிரேட்டா தென்பர்க் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் ஆதரவு தெரிவித்ததும் இதுவரை கமுக்கமாக இருந்த விளையாட்டு வீரர்கள் பலரும் ‘இது உள்நாட்டுப் பிரச்சனை. வெளிநாட்டவர்கள் தலையிடக் கூடாது’ என கூறிவருகின்றனர். இதனால் அவர்கள் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் இளம் கிரிக்கெட் வீரரான சந்தீப் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இந்த லாஜிக் படி பார்த்தால் ஒருவர் மற்றவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. ஏனென்றால் அவரவர்க்கும் உள்ளுக்குள் ஒரு பிரச்சனை இருக்கும்’ எனக் கூறி சக கிரிக்கெட் வீரர்களை சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments