Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள் காயம்… நான் விளையாடத் தயார் - சேவாக் குசும்பு!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (11:28 IST)
இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமாகி விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளதால் நான் வேண்டுமானால் விளையாட தயார் என சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் இந்திய வீரர்கள் கே எல் ராகுல், பூம்ரா, விஹாரி மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத சூழலில் உள்ளனர்.

இதுகுறித்து டிவிட்டரில் பேசியுள்ள சேவாக் ‘இத்தனை வீரர்கள் காயத்தால் விலகியுள்ளதால், 11 வீரர்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருந்தால் நான் வேண்டுமானால் விளையாட தயாராக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments