Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (15:00 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையே இன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களை ஒருவரான முகமது சிராஜ் விலகியுள்ளார்.  
 
காயம் காரணமாக  ஒரு நாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் என பிசிஐ தெரிவித்துள்ளது.  
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 29ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 
 
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முகமது சுராஜ் விலகிய நிலையில் டி20 கிரிக்கெட் தொடரில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments