Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டி: 183 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:24 IST)
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


 
 
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
 
அதனை தொடர்ந்து, இலங்கை அணி இமாலய இலக்குடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 50 ரன்கள் எடுத்து இருந்தது.
 
மீண்டும் இன்று துவங்கிய ஆட்டத்தில், வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இலங்கை அணியின் ரன் சேர்க்கையில் ஆட்டம் கண்டது. இலங்கை 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments