Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டி: 183 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:24 IST)
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


 
 
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
 
அதனை தொடர்ந்து, இலங்கை அணி இமாலய இலக்குடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 50 ரன்கள் எடுத்து இருந்தது.
 
மீண்டும் இன்று துவங்கிய ஆட்டத்தில், வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இலங்கை அணியின் ரன் சேர்க்கையில் ஆட்டம் கண்டது. இலங்கை 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments