Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை திணறல்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (23:01 IST)
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக பேட்டிங் செய்து 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டவுரிச் 125 ரன்கள் குவித்தார்.
 
இந்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆரம்பம் முதல் திணறி வருகிறது. அந்த அணி ஆட்டநேரம் முடிவின்போது 3 விக்கெட்டுக்களை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மெண்டிஸ், பெரரே மற்றும் மாத்யூஸ் ஆகிய மூன்று விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களுக்கு விழுந்தது. இன்னும் 7 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 383 ரன்கள் இலங்கை அணி பின் தங்கியுள்ளது. 
 
இன்று 8வது ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஃபாலோ ஆனை இலங்கை அணி தவிர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது கேப்டன் சண்டிமால் 31 பந்துகளுக்கு 3 ரன்களும், சில்வா ஒரு ரன்னும் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments