Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூண்டோடு ராஜினாமா! அதிர்ச்சியில் இலங்கை கிரிக்கெட் அணி

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (22:16 IST)
இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த சில நாட்களாக நேரம் சரியில்லை. போலும். சொந்த மண்ணில் ஜிம்பாவே அணியிடம் அடி வாங்கிய இலங்கை அணி தற்போது இந்தியாவிடமும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் தொடரை இழந்தது



 
 
தொடர் தோல்வி காரணமாக 3வது ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்ததே. இந்த நிலையில் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று தேர்வுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜெயசூர்யா ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அதுமட்டுமின்றி தேர்வுக்குழு உறுப்பினர்கள் 5 பேர்களும் இந்திய அணியின் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மிக விரைவில் அணியில் களையெடுப்பு அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments