Webdunia - Bharat's app for daily news and videos

Install App

174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டும் காலி! – ஃபாலோ ஆன் ஆன இலங்கை!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (11:57 IST)
இலங்கை – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆனது இலங்கை அணி.

இலங்கை – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இந்தியா பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டு நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த இந்தியா மேட்ச் டிக்ளேர் செய்தது.

அதை தொடர்ந்து இன்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 174 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை அணியில் பதும் நிசான்கா நிதானமாக அவுட் ஆகாமல் விளையாடி 61 ரன்கள் ஈட்டியதே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments