Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:06 IST)
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 வீராங்கனைகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments