Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி.. இலங்கை கேப்டன் பதவி விலகலா?

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:40 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி பெறும் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 
 
இதனை அடுத்து 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
 
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் படு மோசமாக விளையாடியதை அடுத்து இலங்கை கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அடுத்த மாதம் இந்தியாவின் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் மெண்டிஸ் இலங்கை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments