Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… கோச் பிளமிங் சொல்வது உண்மையா?

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (11:45 IST)
சிஎஸ்கே அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து கோச் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. ஆனால் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கான காரணமாக அணியின் முக்கியத் தூணாக உள்ள ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் இல்லாதது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘துபாயின் பணிதான் எங்கள் அணியின் தோல்விக்கு முக்கியமாகக் காரணமாக உள்ளது, பனிக்கு ஏற்ற மாதிரி வீரர்களைக் களமிறக்க வேண்டும் என வீரர்களை மாற்றி மாற்றி இறக்கி பரிசோதனை செய்தோம். எங்கள் அணி சென்னை மற்றும் இந்திய மைதானங்களில் விளையாடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் இந்த மைதானங்களுக்கு ஏற்றதாக மாற்றவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments