Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கில், ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்.. வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (15:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் இருவருமே அரை சதம் அடித்துள்ள நிலையில் இந்தியா வலுவான ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதை அடுத்து அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணியின் களத்தில் இறங்கியது.
 
ருத்ராஜ் மற்றும்  சுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில் ருத்ராஜ் 8 ரன்களில் அவுட்டானார்.  இதனை அடுத்து தற்போது கில் 67 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 55 ரன்களும் எடுத்து வலுவான நிலையில் உள்ளனர். 
 
இந்திய அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments